கொரோனா வைரஸ் குறித்து அச்சமா ? பின்பற்ற வேண்டியவை இது தான்! – வைத்தியர் அனில் ஜாசிங்க

முழு உலகத்துக்குமே நெருக்கடியான நேரம். இலங்கைக்கும் ஒரு வகையில் நெருக்கடியான நேரமாகவே உள்ளது. ஆனாலும் ;கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் அநாவசிய பயம் கொள்ள வேண்டாம். எனினும் நாம் தயாராக இருக்க வேண்டும். இது பரவுவதைத் தடுப்பதற்கு ;நாம் ; உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். மக்கள் சுத்தமாக இருப்பதுடன் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கின்ற அறிவுறுத்தல்களைப் பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் … Continue reading கொரோனா வைரஸ் குறித்து அச்சமா ? பின்பற்ற வேண்டியவை இது தான்! – வைத்தியர் அனில் ஜாசிங்க